என்னை பற்றி

My photo
என் பெயர் லட்சுமி நான் பிறந்தது ஆம்பூர் நான் +2 வரை படித்திருக்கிறேன் என் அப்பா ஜோதி அம்மா சுலோசனா.எஸ்.ஜே.எஸ்.ஆர் ஒய் இத்திட்டத்தின் கீழ் ஆம்பூர் நகராட்சி மூலமாக சாப்ட்விஷன் மல்டிமீடியா கணினி மையத்தில் இலவச கணினி பயிற்ச்சி பயின்று வருகிறேன். எனக்கு போலீஸ் ஆக விருப்பம்.

Monday, October 11, 2010

அன்பு;


உன்னை காணும் வரை சொர்கத்தை பார்த்ததுயில்லை,
உன்னை கண்ட பின் சொர்கமே தேவையில்லை,
உன் அன்பு மட்டும் போதும் நான் வாழும் வரை!

*********


மீண்டும் ஒரு ஜென்மம் இருப்பது,
நிஜமானால் நீ மட்டும் போதும்,
உறவாக அல்ல உயிர் தரும் நட்பாக,

***********
பூவின் மொட்டுகளை போல மௌனமாக,
இருக்காமல் மலர்ந்த பூக்களை போல,
சிரித்து கொண்டே இருங்கள் ,


***********

No comments:

Post a Comment