என்னுள் புதைந்து இருந்த.
என்னை மீட்டு எடுத்தவன் -நீ.
என்னுள் தொலைந்த என்
திறமையை தட்டி எழுப்பியவன் -நீ.
எனக்கு ஒரு நல்ல கணவன் மட்டும்
அல்ல ஒரு நல்ல நண்பாகவும் உன்னை
பார்க்கையில் உணர்ந்தேன்!
கணவனாய் உன் கை பற்றினேன்-நீ
ஒரு நல்ல நண்பனாய் என் கையை
விடாமல் என்னுடன் நடந்தாய்.
குருவி தன் குஞ்சை தன்(சிறகுகுள் பாதுகாப்பது போல் நீ)
(என்னை உன்னுள் வைத்து பாதுகாத்தாய்)


really i like your poem and your feel write.is very nice and touch my heart.
ReplyDelete