கண்களில் படுவதெல்லாம் இதயத்தில்இடம் பிடிப்பதில்லை..
இதயத்தில் இடம் பிடிப்பதெல்லாம்
கண்களின் அருகில் இருப்பில்லை...
உன்னைப் போல.!
********
அடிக்கடி பார்க்கின்ற எல்லோரையும்
நேசிக்க முடியாது...!
நேசிகின்ற எல்லோரையும்
பார்க்க முடியாது....!
********
விழுந்த இடன் மறைந்து போக
நான் மழை துளி இல்லை...!
உன்னுடன் இருதி வரை..
இருக்கும் கண்ணீர் துளி....
********
உண்மையான காதலை இழந்த பின்பும்..
அதை மறக்காமல்..
நினைத்து கொண்டு வாழும்
அணைவரும்..
ஒரு உயிர் உள்ள ''தாஜ்மஹால்'' தான்...
********


No comments:
Post a Comment