கவிதைநல்ல அன்பு தென்றல் காற்றை போன்றது...!
அதை பார்க்க முடியாது..!
ஆனால் உணர முடியும் நான் உணருகிறேன் ''உன்னால்''
********
நிழல்கள் கூட வெனிச்சம் உள்ளவரை தான் தனக்கு வரும்!
உண்மையான ''நட்பு'' உயிர் உள்ளவரை துணைக்கு வரும்...!
********
நீ'' நேசிக்கும் போது நேசிப்பவன் நண்பன் அல்ல''நீ ''வெறுக்கும் போது நேசிப்பவன் உண்மையான
நண்பன்''
இது தான் உண்மையான நட்பு...
********
நீ நேசிப்பவர்க்கு உன் இதயத்தில்
இடம் கொடு.
உன்னை மட்டுமே நினைக்கும்
இதயத்திருக்கு உன் உயிரையும்
சேர்த்து கொடு...
********
அருகில் இருப்பவர் எல்லாம் அன்பானவர் இல்லை...
அன்பானவர் எல்லாம் அருகில் இருப்பதில்லை
நம்மை போல!
********
நான் கண்ணீர் மாதிரி...!
உன் சந்தோஷத்தில் உன் கூட
இருக்க மாட்டேன்.
ஆனால்
உன் கஷ்டத்தில் எப்போழுதும்
உன் கூடவே இருப்பேன்
*******


No comments:
Post a Comment