என்னை பற்றி

My photo
என் பெயர் லட்சுமி நான் பிறந்தது ஆம்பூர் நான் +2 வரை படித்திருக்கிறேன் என் அப்பா ஜோதி அம்மா சுலோசனா.எஸ்.ஜே.எஸ்.ஆர் ஒய் இத்திட்டத்தின் கீழ் ஆம்பூர் நகராட்சி மூலமாக சாப்ட்விஷன் மல்டிமீடியா கணினி மையத்தில் இலவச கணினி பயிற்ச்சி பயின்று வருகிறேன். எனக்கு போலீஸ் ஆக விருப்பம்.

Saturday, September 25, 2010

அன்பு


அன்பு

உதிறும் மலருக்கு ஒரு நாள் தான் மரணம்,
பேசாத அன்புக்கு தினம்தினம் மரணம்,
உறவுகள் நேசியுங்கள்,
அன்பை சுவாசிங்கள்!

உன்னிடம் அன்பாக பேசும் பொய்யான உள்ளத்தை விட,
உன்னிடம் உரிமையோடு சண்டை போடும்,
உள்ளத்தை நேசி,அது உண்மையான அன்பு, 

No comments:

Post a Comment